சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடையார் பெசன்ட் நகர் கடற்கரை முகத்துவாரத்தில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அசன் மவுலானா எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர். ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து மாவட்ட அளவிலான மாநில ...
அக்டோபர் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையின் காரணமாக பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி தூத்துக்குடிக்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக தென்காசி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் செல்ல உள்ளார். 29ஆம் தேதி ...
கனடாவைத் தலைமையகமாகக் கொண்டும் உலகில் சுமார் இருபது நாடுகளில் கிளைகளையும் நிறுவியும் வெற்றிகரமாக 50 ஆண்டுகளையும் கடந்து செயற்பட்டு வரும் அனைத்துலகத் தமிழர்களின் ஒரே அமைப்பான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின்’ ஐரோப்பிய ஒன்றியம் நடத்தும் இயக்கத்தின் 52வது எழுச்சி மாநாடும் செந்தமிழ் கலை மாலை பண்பாட்டு விழாவும் ...