வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைபாடு என ஜெயக்குமார் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”தமிழக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயரை நீக்குங்கள் என 20 வருடங்களாக தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறோம், எஸ்.ஐ.ஆர் ...
தமிழ்நாட்டை புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, தனது போக்கை திருத்திக் கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை, கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரெயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட ...
தமிழ்மொழி மீதான தாக்குதலுக்கு எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி! கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ ...