தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கரின் மகன் அர்ஜித், ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் குமார் இயக்கும் ‘லவ்வர் பாய்’ திரைப்படத்தில் அர்ஜித் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் ...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 2 பேரை காவல்துறை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் காவல்துறை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே ...