காஷ்மீரின் பஹல்காமை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக மே 7-ந் தேதி இந்தியாவின் முப்படைகள் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை நடத்தின. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனை ...
உக்ரைன் மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்தது. தொடக்கத்தில் உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ...
’ஓஜி’ இயக்குனர் சுஜீத்தின் அடுத்த படத்தில் நானி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் இருவரும் நடித்திருந்தநிலையில், தற்போது சுஜித் இயக்கும் படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மீண்டும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தற்போது பேச்சுவார்த்தை ...