இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த ...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன்பின் அவர் பேசியதாவது: 73 ஆயிரம் பேருக்கு இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. குறுகிய காலத்தில் ...
இங்கிலாந்தின் டன்காஸ்டர் பகுதியில் இருந்து தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ் கிராஸ் ரெயில் நிலையம் நோக்கி நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த வழித்தடத்தில் பெரும்பாலும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். அந்த வகையில், நேற்று இரவு வழக்கம்போல் அந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் சென்று ...