தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ். அதிகாரியான பீலா வெங்கடேசன் மரணம் அடைந்தார். தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் (வயது 55). அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ...
எதிரிகள் கூட அஞ்சலி செலுத்துவதுதான் அந்த தியாகியான வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச கௌரவம். செம்மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி செம்மணிக்கு வரவில்லையென ஒப்பாரி வைத்தனர்.இப்போது திலீபனுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை மீண்டும் விரட்டியுள்ளனர்.திலீபனை உரிமை ...
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்றையதினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபறாஜினி ஜெகநாதனுக்கெதிராக மல்லாகம் நீதிச்சேவை ஆணைக்குழுவில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொர்பான ...