பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் சந்தி பகுதியில் 23ம் திகதி வியாழக்கிழமை அன்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற உந்துருளியும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து ...
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக் கிளை கூட்டமானது 23ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் நழைடபெற்ற போது அங்கு கலந்து கொண்டு விசமத்தனமான கருத்துக்களை முன்வைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மீது பாய்ந்த உறுப்பினர்கள் – அவரைத் தாக்க முற்பட்டதால் கூட’டம் இடையில் நிறுத்தப்பட்ட மக்கள் ...
*மூன்று உயிர்களை அநியாயமாகப் பலியெடுத்த கவனயீனம் கொண்ட சாரதியை எவ்வித தண்டனையுமின்றி விடுதலை செய்த நியுமார்க்கட் நீதிமன்ற நீதிபதி! * மனைவியையும் பிள்ளைகளையும் இழந்த குடும்பத் தலைவர் புவனேந்திரன் பூபாலசிங்கம். நீதி மன்ற வளாகத்தினுள் கண்ணீர் விட்டுக் கதறியதால் திரண்டிருந்த தமிழ்க் கனடியர்கள் ஏக்கம் நிறைந்த இதயங்களோடு நீதி ...