”ஒரு பொய்யை உண்மை என நம்ப வைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம்.ஒரு பொய்யை உணர்வு பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை என்பதுதான் இதுவரையான முடிவு. மதிமயக்கும் ...
ஓர் உளவியல் மற்றும் அரசியல் பகுப்பாய்வு ✦••═════════════••✦ எழுதியவர்: ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்று ஆய்வாளர் உலக அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர் 02/10/2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் அரங்கேறிய துயரச் சம்பவங்கள், தமிழ்ச் சமூகம் திரைப் பிரபலங்கள் மீது கொண்டிருக்கும் அசுரத்தனமான மோகத்தின் அபாயகரமான ...
எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர். இந்தநிலையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் ...