கடலூர் முதுநகர் அருகே தனியார் ரசாயன தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 பெண்கள் பலியாகினர். கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி இளமதி (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் தேவர் மனைவி இந்திரா (32). கட்டிட தொழிலாளர்களான ...
சென்னை, ஆக. 25- தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் செப்டம்பர் 17-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பட்டியலை தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதில், முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது – ...
அத்திப்பட்டிபோல அழிக்கப்பட்டடு காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 40 வருட நிறைவு — அரசுடன் முதல் முதல் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் வயலூர் கிராம தமிழ் மக்களை சிங்கள பேரினவாத அரசின் படையினர் நடத்திய தமிழ் இன அழிப்பின் ஆரம்ப மையப்புள்ளி என்பதுடன் இது ...