செப்டம்பர் 2025 ல் ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெறவுள்ள ‘அனைத்துலக திருக்குறள் மாநாடு’ தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்திய கலாநிதி லம்போதரன் தெரிவிப்பு ” கனடாவில் மாத்திரமல்ல உலகின் பல நாடுகளில் வாழும் எம் இளைய தலைமுறையினருக்கு திருக்குறள் மீதான தேடலை ஏற்படுத்த வேண்டும் என்பதோடு ...
பு.கஜிந்தன் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி 11ம் திகதிங்கட்கிழமை (11.08.2025) முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. இக் குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களான 16 வயது (44-46 Kg) எடைப்பிரிவில் ரு.சுலக்சன் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கப் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-08-2025) ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்பும் திட்டத்தின் கீழ் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஊடாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குளங்களில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட நிகழ்வாக 14ம் திக்தி அன்றையதினம் ...