மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் ” நாம் பிறக்கும் நாளிலிருந்து சில பராயங்;களைக் கடந்த வண்ணம் வாழ்க்கையை அனுபவித்து வாழும் நம்மை இறுதியில் அணைக்கின்ற பராயம் தான் முதுமை. இவ்வாறு பல வருடங்களைக் கடந்து தாமதமாக வந்தடையும் முதுமை ...
(கனகராசா சரவணன்;) கிழக்கு மாகாணத்தில் இராணுவ தளபதியாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுர ஜெயசேகர செயற்பட்டு இருந்தபோது மனித உரிமை மீறல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு பட்டிருப்பதாக கட்சி ஆய்வின்படி நிரூபிக்கப்படுமாக இருந்தால் அவருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழரசு கட்சி ...
துன்பங்கள், துயரங்கள், இழப்புக்கள் மத்தியில் மக்கள் ஆறுதல் தேடித் தஞ்சமடையும் தாயாக மடு அன்னை விளங்குகிறாள் -எஸ்.றொசேரியன் லெம்பேட்- வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மருத மடுத்திருப்பதியில் மடுமாதா திருவிழா 15ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மடு திருப்பதி புனித மரியாளின் பெயரில் இலங்கையில் அமைந்துள்ள ...