மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (14-08-2025) மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் ...
யாழ்ப்பாணத்திலிருந்து எமது செய்தியாளர் பு.கஜிந்தன் இந்தியாவில் இருந்து MV Express (Cordelia Cruises) என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பலானது 15ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது ...
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை ஆராய ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் பாகிஸ்தான் ...