வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் காலணியுடன் ஆலய வளாகத்தினுள் நடமாடியதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து ஆலய தரப்பினர் ஏன் மௌனம் காக்கின்றனர் என மக்கள் கேள்வி ...
இலங்கையைத் தாயகமாகக் கொண்டு. தற்போது உலகின் பல நாடுகளிலும் வர்த்தகத் துறையில் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் வர்த்தகர்களின் கூட்டுச் சம்மேளனமான Global Federation of Sri Lankan Business Councils என்னும் சர்வதேச வர்த்தகர்கள் சம்மேளனத்தின் அங்குரார்ப்பண வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்து. இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ...
ஸ்காபுறோ ரூஜ் பார்க் பாராளுமன்ற உறுப்பினரும் கனடா உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அறிவிப்பு இஸ்ரேலிய அரசும் இராணுவமும் பாலஸ்த்தின மக்கள் மீது மேற்கொண்டுவரும் கொடூரமான தாக்குதல்களினால் எங்கள் சமூகத்தில் பலர் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பாகவும் தங்கள் உ றவுகள் கொல்லப்படுவது தொடரபாகவும் எமமோடு ...