பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் நகரின் மேயராகக் கடமையாற்றி தற்போதும் கவுன்சிலராக தொடர்ந்தும் பணியர்றறும் வைத்தீஸ்வரன் தயாளன் கனடா உதயன் ஆசிரிய பீடத்திடம் தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “ஐந்து இலட்சத்திற்கும்அதிகமாக கனடிய தேசத்தில் புகழோடும் பெருமையோடும் வாழும் தமிழ்க் கனடியர்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற முதலாமவர் என்ற புகழுக்குரிய மாகாண ...
மனித உரிமை ஆணையாளர் வொல்கர் டர்க்கிடம் மனோ கணேசன் நேரடியாக வலியுறுத்தினார் ஐநா சபையும், அதற்குள் வரும் மனித உரிமை ஆணையமும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழ் மக்களை கை விட்டு விட்டது. கொடும் யுத்தம் நடந்த போது ஐநா சபை வடக்கில் இருந்து முன்னறிவித்தல் இல்லாமல் வெளியேறி, அங்கே ...
பு.கஜிந்தன் கடந்த 25ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சந்தைக்கு மீன் வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த செல்லத்தம்பி ரவீந்திரன் (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் இன்று காலை ...