மொன்றியலில் கவிதாயினி மோகனின் கடந்தவையும் கடப்பவையும் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “எமது பிறந்த மண்ணாம் ஈழத்திலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர்அங்கு தமது வாழ்க்கையைத் தொடரை முடியாமல் பல ஈழத்து படைப்பாளிகளும் கவிஞர்களும் இலக்கிய ஆர்வலர்களும் எங்கு போவது என்று திட்டங்கள் இல்லாமல் ...
அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் தொகுதி அலுவலகம் ஏற்பாடு செய்த அற்புதமான விழா செய்திக் குறிப்பு : 2025.06.26 ‘சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான முதுமை’ என்ற தொனிப் பொருளில் 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘ஒன்ராறியோ முதியோர் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினரும், முதியோர் விவகார, ...
(ஒய்வு பெற்ற சிவில் தொழில்நுட்ப உத்தியோகத்தர் வவுனியா நகரசபை மற்றும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை) ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாயும் அடக்கமாயும் ஆசைகளை புறக்கணித்து அடுத்தவர்க்கு உதவுவராய் ஊர்போற்ற வாழ்ந்த உத்தமனார் சிவராமன் ஓய்வெடுக்க இன்னோர் உலகம் சென்றார் எமை உருகச் செய்தே! பேரும் புகழும் நிதியும் ...