ரூ.710 கோடி மதிப்பிலான 4 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் ...
யாழ் மாவட்ட கலாச்சாரப் பேரவையினால் வருடாந்தம் வழங்கப்பெறும் ‘செம்புலக் குரிசில்’ விருதை வழங்கிக் கெளரவிக்கப்பெற்ற கனடா வாழ் எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான அருண் செல்லப்பா அவர்களுக்கு கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன “செம்புலக் குரிசில்” விருது என்பது யாழ் மாவட்ட கலாசாரப் பேரவையினால் தமிழ் இலக்கியம் மற்றும் ...
நீண்ட கா லமாக கனடாவில் வாழ்ந்த வண்ணம் வர்த்தகத்துறையில் கால் பதித்து அதில் ஒரு வெற்றியாளனாகத் திகழுவதோடு மாத்திரமன்றி. தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் நன்மை பயக்கும் செயற்பாடுகளுக்கு தனது ஆதரவை தொடர்ச்சியாக வழங்கிவரும் தணிநாயகம் சண்முகநாதன் அவர்கள் இங்கு காணப்படும் வாழ்த்துக் கவிதையை தான் கற்ற தாயகப் ...