தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டணி என்னும் பெயரில் மக்களால் புறக்கணிப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் என்று குறிப்பிட்டப்படுகின்றவர்களில் சிலர் பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் என்பது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் 03ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அவர்களைச் சந்தித்தார். ...
– வசாவிளான் போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ் ராஜபக்சாக்கள் தமிழர்கள் விடயத்தில் எதைச் செய்தார்களே அதையே அநுர அசாங்கமும் தமிழர்களுக்குச் செய்கின்றது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு வசாவிளான் மக்கள் தமது மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் முதல் ...
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை ...