பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் முறையாற்ற கழிவகற்றல் உயிர்பல் பல்வகமைக்கு ஆபத்து – வளைவிக்கும் எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழழகத்தின் விலங்கியல் பேராசிரியர் கணபதி கஜபதி அவர்கள் தொடர்ந்து அது பற்றி உரையாடுகையில் “நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கை தர அதிகரிப்பு மற்றும் குடித் தொகை அதிகரிப்பு கழிவகற்றல் செயற்பாட்டிற்கு சவாலாக ...
யாழ்ப்பாணத்தில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து 29ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று உயிர் மாய்த்துள்ளார். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிறீஸ்கந்தராசா தவரூபி (வயது 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வாசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன ...
உலகில் அதிகப்படியான மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கையில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் முதலிடத்தில் இந்தியா உள்ளது. தற்போது, தான் எதிர்பார்த்ததை விட மக்கள் ...