– ஒருவர் கைது: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மன்னார் நிருபர் (30-07-2025) ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட பீடி இலைப்பொதிகளை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு போலீசார். இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரி ஓடை ...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார பிரிவுடன், Visions Global Empowerment, Sri Lanka – Ratnam Foundation, UK நிறுவனங்கள் இணைந்து, க.பொ.உயர்தர கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை வவுனியாவில் சிறப்பாக நடாத்தியது. வவுனியாவின் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ...
இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி அமைந்துள்ள மன்னாரில், இலங்கையில் காணப்படும் அனைத்து மனித புதைகுழிகளையும் சர்வதேச தரத்திற்கு அமைய அகழ்வாய்வு செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “’எங்கே எங்கள் உறவுகள் எங்கே?,” “இலங்கை அரசே இது நாடா அல்லது இடுகாடா?”, “வேண்டும் வேண்டும் ...