”முன்னர் ஆட்சி புரிந்த அரசுகள் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்குள்ள உரிமைகளை அங்கீகரித்தன.எதிர்க்கட்சி தலைவர்களுக்கான கௌரவத்தை வழங்கின.எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை செவிமடுத்தன.பேச்சு,கருத்து சுதந்திரம் கொடுத்தன.சிறப்புரிமைகளை அங்கீகரித்தன.ஆனால் தற்போதைய அநுரகுமார அரசு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சர்வாதிகாரத்தையும் அடக்கியாளுகைகளையும் முன்னெடுத்து தமது இயலாமைகளையும் ஆட்சியின் அவலட்சணத்தையும் மூடி மறைக்க முற்படுகின்றது” கே.பாலா கட்சிக்குள் பிளவுகள்,உள்ளூராட்சி ...
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த முதியோர் வார்டில் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்தது. தரை தளத்தில் ஏற்பட்ட இந்த தீயால், 4-வது தளம் வரை கரும்புகை பரவியது. இதில், சிக்கி 3 நோயாளிகள் பலியானார்கள். 34 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ...