2025 ஆம் ஆண்டில் நிறைவேற்றவுள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 30.04.2025) அன்று புதன்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இவ்வாண்டு 131.20 ...
இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர்களின் திரு காந்திஜியும் ஒருவர். சுழிபுரத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், கனடா நிவாரணம் அமைப்பின் நிறுவனர் செந்தில் குமரனின் வேண்டுகோளுக்கிணங்கி கொழும்பு லங்கா மருத்துவமனையில் இதுவரை 68 கடினமான இதய சத்திர சிகிச்சைகளுக்கு எவ்வித கட்டணங்களும் ...
மார்க்கம் பிராந்தியத்தில் சிறப்பாக இயங்கிய வண்ணம் அங்கு வதியும் தமிழ் மூத்தோர்களின் நலன்களையும் பொழுது போக்கு அம்சங்களையும் ஏற்பாடு செய்யும் அமைப்பானமார்க்கம் தமிழ் முதியோர் சங்கம் நடத்திய பொதுக் கூட்டமும் சித்திரைப் புத்தாண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 25-04-2025 அன்று வெள்ளிக்கிழமை மாலை மார்க்கம் நகரில் உள்ள ...