மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என்கிறார் தமிழ் தேசிய கட்சி தலைவர் சிறிகாந்தா (கனகராசா சரவணன்) தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் ...
(புங்குடுதீவு 3ம் வட்டாரம்) யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கில் வதிவிடமாக கொண்டும் பின்னர் கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி .சிவபாக்கியம் கண்ணையா அவர்கள் கடந்த 23.02.2025 அன்று இறைபதம் அடைந்தார் அன்பான கணவரையும் அருமையான பிள்ளைகள் மற்றும் மருமக்கள் உடன்பிறப்புக்களை மைத்துனர்கள் உற்றார் ...
பு.கஜிந்தன் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண்ணொருவர் வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது ...