ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அதன் பின்னர் ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி இந்த அறிக்கையை ...
19ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் – களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன் சசிகலா (வயது 50) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இன்று ...
ஏழு சாதனையாளர்களுக்கு. அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மேடையில் சூழ்ந்து நிற்க அளிக்கப்பெற்ற உயர் கௌரவம் கனடா உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பெற்று 10வது வெற்றிகரமான ஆண்டில் ( 1996 ) ஆரம்பிக்கப்பெற்ற நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவின் 19வது ஆண்டாக இவ்வாண்டின் விழா கடந்த 14ம் திகதி ...