தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உட்கட்சி பூசலே முட்டுக்கட்டையாக உள்ளது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் நிறைவு நாளான ...
சென்னை தேனாம்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல ஒருங்கிணைந்த சேவை மையத்தை சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி பிரபாகர் அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேனாம்பேட்டை மாதிரி பள்ளி சாலையில் உள்ள சென்னை ...
மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே தீர்வென அமைச்சர் நிர்மல் குமார் கூறினார். இது குறித்து நெல்லையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: நமக்கு இருக்கின்ற ஒரே ஒரு வாய்ப்பு உச்ச நீதிமன்றம் தான்.. மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கே இது பற்றி தெளிவு ...