– முன்னாள் தவிசாளர் நிரோஷ் விசனம் தெரிவிப்பு உள்ளூராhட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராhட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ...
தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய ...
‘ எனது தந்தையார் ரிஎம். சௌந்தரராஜன் அவர்களுக்கும் அவரது பாடல்களை தொடர்ச்சியாக மேடைகளில் பாடிவரும் எனக்கும் கனடா வாழ் தமிழ் ரசிகர்களும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் ரசிகர்களும் தொடர்ச்சியாக வழங்கி வரும் பேராதரவிற்கு எனது நன்றி’ 15ம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்காபுறோ நகரில் எக்ளிங்கரன்-கென்னடி சந்திப்புக்கு ...