இலங்கை போர்க்குற்றவாளிகள் நான்கு பேர் மீது இங்கிலாந்து விதித்த தடைகளை தமிழ் உரிமைகள் குழு (TRG) வரவேற்கிறது. மேலும் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரதூரமான குற்றங்களுக்குப் பொறுப்பான நபர்களுக்கு எதிராக இந்த உறுதியான நடவடிக்கையை எடுத்ததற்காக இங்கிலாந்து அரசாங்கத்தை ...
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் உடுவில், கொழும்பு, கனடா (பிரம்ரன்) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தனலட்சுமி சண்முகநாதன் அவர்கள் 25.03.2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையுள் உறைந்தார். அன்னார் தியாகராஜா நாகலட்சுமி அவர்களின் அன்பு மகளும், தம்பு சின்னத்தங்கம் அவர்களின் மருமகளும், சண்முகநாதன் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசான்) அவர்களின் மனைவியும், ...
– பாரதப் பிரதமரிடம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை! (3-04-2025) இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீள பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 03-04-2025 அன்று கோரிக்கை அடங்கிய ...