பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்த பின்னரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர். ...
மலேசியாவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்குச் சொந்தமான ...
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்புகின்றனர். இதற்காக பெரும்பாலும் சட்ட விரோத படகு பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகிறது. இதனை கட்டுப்படுத்த எல்லையோர பகுதியில் ஐரோப்பிய நாடுகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன. இந்தநிலையில் இத்தாலி கடற்பகுதி ...