இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி தொடக்கம் -6ம் திகதி வரை இடட்’பெறவுள்ளது. அதற்காக இரு நாடுகளின் பாதுகாப்புப் பிரிவுகளும் பல ஏற்பாடுகளை செய்த வண்ணம் தனித்தும் இணைந்து பணியாற்றுகின்றன.. இவ்வேளையில் வடகிழக்கு தாயகத்தில் நிரந்தர அமைதியை, நீதியை நிலைநாட்ட இந்திய ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: மங்கையர் சிலருக்கு மகப்பேறு கிடைக்கும் வாரம். பணியில் கவனம் தேவை. கலைஞர்களுக்கு திருப்புமுனையான காலம். தொழிலாளர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு ...
கவனம் செலுத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு! பு.கஜிந்தன் “யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானப் பீட புதுமுக மாணவன் மீதான பகிடிவதை” எனும் தலைப்பில் 2025 மார்ச் 31 ஆம் திகதி மற்றும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதிய பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ...