பொலிஸாரின் அராஜகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். மார்ச் 28ம் திகதி வெள்ளிக்கிமை அன்றையதினம் நடைபெற்ற சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் பின் ஊடகவியலாளர் ஒருவர் “அண்மை காலமாக பொலிஸாரின் அடாவடிகள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட ...
கனடா ஸ்காபுறோ நகரில் எதிர்வரும் ஏப்ரல் 18ம் 19ம் திகதிகளில் நடைபெறுகின்றது. உங்கள் ரிக்கட்டுகளுக்கு முந்துங்கள்! இணையத்திலும் ரிக்கட்டுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
(28-03-2025) எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலை திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர் செய்யும் நடவடிக்கை மார்ச் 28ம் திகதி வெள்ளிகிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கல்முனை பேருந்து நிலையம் பொது நூலகம் ...