இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் 24ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய ...
(மன்னார் நிருபர்) உலக வாய் சுகாதார தினத்தையொட்டி வாயின் மகிழ்ச்சி,வாழ்வின் மகிழ்ச்சி எனும் கருப்பொருளில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யின் வாய் சுகாதார பிரிவு ஏற்பாடு செய்த உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்வு கடந்த 24ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை (24) காலை ...
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை 24ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று (24) முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் ...