ஜெர்மனியின் கலோன் நகரில் 2-ம் உலக போரின்போது வீசப்பட்ட 3 அமெரிக்க வெடிகுண்டுகள் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டன. சாலை கட்டமைப்பு பணியின்போது இந்த வெடிகுண்டுகள் இருப்பது தெரிய வந்தன. இதனை தொடர்ந்து, பொதுமக்கள் பலரும் நகரில் இருந்து நேற்று வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். அவற்றை செயலிழக்க ...
பு.கஜிந்தன் தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரின் 51 நினைவுதினம் 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நினைவு தூபியில் காலை 9மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பொன் சிவகுமார் ...
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் உள்ள கால்வாய்கள் 4ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் சுத்தம் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் வேண்டுகோளுக்கு இணங்க வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்களால் இந்த சுத்தப்படுத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த கால்வாயில் ஏராளமான பிளாஸ்டிக் போத்தல்கள், கழிவுப் ...