பு.கஜிந்தன் இந்தியாவில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கான உதவிகளை வழங்குவதுடன், ஈழ அகதிகள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கும் உரிய தரப்புக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்படும் என வடக்கு ...
உலகெங்கும் நூற்றுக்கணக்கான கிளைகள் மற்றும் கனடாவில் நான்கு கிளைகள் என வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழ்நாட்டின் சரவணா பவன்’ உணவகத்தின் கனடா மிசிகாசா நகரில் அமைந்துள்ள கிளையானது. அழகிய முறையில் திருத்தியமைக்கப்பெற்றதன் பின்னர் வாடிக்கையாளர்களுக்கான திறப்பு விழாவை 27-03-2025 அன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு :- 905 ...
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் சேஷ்டை புரிந்த நபர் ஒருவர் 21ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய, திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 யுவதியுடன் தொடர்ச்சியாக சேட்டையில் ...