”ஜனாதிபதி மாளிகையின் இருட்டறைக்குள் கிடந்த ”பட்டலந்த அறிக்கை”க்கு அல்ஜசீரா தொலைக்காட்சி வெளிச்சம் பாச்சியதால் அன்றைய ,இன்றைய ஆட்சியாளர்களின் முகங்கள் இருண்டு போயுள்ளன.பட்டலந்தை அறிக்கை தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் போது ஒவ்வொரு கட்சியினரும் மற்றையவர்கள் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தப் போகின்றனர். இதனால் இந்த ”பட்டலந்த அறிக்கை” சிங்கள ஆட்சியாளர்களினதும் ...
“யுத்த காலங்களில் எந்தச் சேவையும் இல்லாத காலத்தில் மிகவும் திறைமையாக பணிபுரிந்த அதிகாரிகள். இப்போது ஒரு வீதம்கூட இல்லை.யுத்த காலங்களில் வாகனம், போக்குவரத்து, தொழில்நுட்பம், தொலைத் தொடர்புகள் ஆகிய வசதிகளற்ற நிலையில் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தங்களுடைய சேவைகளை மிகவும் திறம்படச் செய்தார்கள். இப்போது அனைத்து வசதிகள் இருந்தும் மக்களை ...
தமிழ், சிங்கள. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மறைமுகமான தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்திய ரணில். மகிந்த ராஜபக்ச,கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரேமதாச ஆகியோரின் கொலை வெறியை அம்பலப்படுத்திய ஒரு காத்திரமான அரசியல் கருத்தரங்கு 16-03-2025 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று மாலை கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘ ‘ வரவேற்பு மண்டபத்தில் ...