(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) (10.03.2025) மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 11-03-2025 செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் காலை மாவட்ட தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. இதன் போது மன்னார் மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் தொழில் ...
கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே 12ம் திகதி காலை 9 மணிக்கு பதவியேற்கின்றனர். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட ...
அந்தோணியாரின் வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ந.லோகதயாளன். இலங்கை இந்திய எல்லையில் உள்ள கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் மார்ச் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளிலேயே தற்போது நூற்றுக்கணக்கான இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ...