உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்கின்றார் இலங்கையின் நீதி அமைச்சர் ஹர்ஷண யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார். அரசாங்கத் தகவல் ...
கழகத்தின் வெளியீடான ‘கவிச்சரம்’ வெளியீட்டு விழாவில் தலைவர் ‘மாவிலிமைந்தன்’ சண்முகராஜா புகழாரம் ” கனடாவில் முதன்முதலாக கவிதை இலக்கண வகுப்புக்களை ஆரம்பித்து இன்று 15வருடங்களை எட்டியுள்ள எமது கனடா தமிழ்க் கவிஞர் கழகமானது எண்ணற்ற மரபுக்கவிஞர்களை இந்த மண்ணில் மாத்திரமல்ல வேறு நாடுகளிலும் உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் குறைந்தளவு அங்கத்தவர்களைக் ...
மார்க்கம் நகரில் செயற்படும் ‘Greenborough Seniors Wellness Club’ நடத்திய ‘பூங்கா ஒன்றுகூடலும் பொழுது போக்கு நிகழ்வும்! மார்க்கம் நகரில் திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் தலைமையில் சிறப்பாக செயற்படும் ‘Greenborough Seniors Wellness Club’ அமைப்பு நடத்திய ‘பூங்கா ஒன்றுகூடலும் பொழுது போக்கு நிகழ்வும்’ கடந்த 20-07-2026 திங்கட்கிழமையன்று ...