கனடாவின் லிபரல் கட்சி தனது புதிய தலைவரை ஒட்டாவாவில் மார்ச் 9, 2025 அன்று அறிவிக்கும் என எதிபார்க்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் உயர் மட்டக்குழு செய்து வருகின்றது என்பதும் ஊடக நிறுவனங்களுக்கு அறியத்தரப்பட்டுள்ளது. “இது கனடாவின் மக்களில் பலர் தாராளவாதியாக இருக்கும் ஒரு உற்சாகமான நேரம்” என்று ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் தையட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டமானது செவ்வாய்க்கிழமை 11ம் திகதி அ ன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விகாரையானது பொது மக்களின் காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நிலையில் காணியின் உரிமையாளர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் தொடர் போராட்டமானது ஒவ்வொரு ...
(11/2/2025) இலங்கைக்கான விஜயத்தை மேற் கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) தூதரக அதிகாரிகள்,11ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றைய தினம் கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அன்று காலை பளை மற்றும் முகமாலைப்பகுதிக்குச் ...