‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் 12ம் திகதி புதன்கிழமை முடிவு செய்தது. தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு 12ம் திகதி ...
அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிகம் எழுச்சி உள்ள இரவு இது புதன் கிழமை, பிப்ரவரி 25, 2025 அன்று, 1960 எல்ஸ்மீர் ரோடு, ஸ்கார்பரோ, M1H 2V9 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘கைலாசா ரொறன்ரோ’ ஆன்மீக அமைப்பின் மகாசிவராத்திரி ஸ்நான் புனித விழாவை கொண்டாட பக்தர்கள் அனைவரும் பங்கேற்கும் வண்ணம் ...
பு.கஜிந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன்று மூளாயில் உள்ள அன்னராரது இல்லத்தில் நடைபெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் ஏற்பாட்டில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் பிரதம ...