கனடாவில் கடந்த 15 வருடங்களாக இயங்கி கலை சார்ந்த பணிகளை ஆற்றிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சித்திரை நிலா’ பல்சுவைக் கலை விழா கடந்த 19-04-2025 அன்று சனிக்கிழமை மாலை நோர்த் யோர்க் நகரில் உள்ள காடினல் மக்கிகான் கத்தோலிக்க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கலைஞரும் ...
”வடக்கு,கிழக்கில் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி விட்டால் தமிழர்கள் எங்களை அங்கீகரித்துள்ளார்கள், ஒரே நாடுதான் அவர்களின் விருப்பம் அவர்கள் சமஷ்டி தீர்வு கேட்கவில்லை,நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை என சர்வதேச மட்டங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து சர்வதேச அழுத்தங்களையும் தமிழர் பிரச்சினைகளை நீர்த்துப்போகச்செய்யும் தந்திரமாகவே அநுர அரசு கிழக்கில் மிரட்டியும் வடக்கில் ...
தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கும் நிதியுதவி ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் கலை, காரசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்விற்கும் இதில் 55,000 டொலர் நிதி ...