(புங்குடுதீவு 3ம் வட்டாரம்) யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கில் வதிவிடமாக கொண்டும் பின்னர் கனடாவில் வாழ்ந்து வந்த திருமதி .சிவபாக்கியம் கண்ணையா அவர்கள் கடந்த 23.02.2025 அன்று இறைபதம் அடைந்தார் அன்பான கணவரையும் அருமையான பிள்ளைகள் மற்றும் மருமக்கள் உடன்பிறப்புக்களை மைத்துனர்கள் உற்றார் ...
பு.கஜிந்தன் 24ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் குடும்ப பெண்ணொருவர் வீட்டு கிணற்று தொட்டியடியில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை – கூவில் பகுதியைச் சேர்ந்த டேவிட் குணவதி என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணும் கணவனும் அவர்களது ...
மார்க்கம் நகரில் சமூகச் செயற்பாட்டாளர் Deepal Talreja அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற ‘உலக பூமி தினம்’ கொண்டாட்டம் சார்ந்த ‘சுத்திகரிப்புத் திட்டம் கடந்த பல வருடங்களாக மார்க்கம் நகரில் சமூக மற்றும் அரசியல் நிகழ்வில் எப்போதும் சமூகமளித்து தீவிரமான செயற்பட்டும் தமிழ்ச் சமூகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவருமான சமூகச் ...