ந.லோகதயாளன். வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள நிர்வாக மையங்களில் அதிகளவு சிங்களவர்களை நியமிப்பதில் தற்போதைய அநுர அரசும் அதி தீவிரம் காட்டுகின்றது. முன்னைய அரசாங்கங்களிலும் மிகவும் முனைப்பான முறையில் இந்த ‘திட்டத்தை’ அமுல் செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் அறியப்படுகின்றது. இதில் குறிப்பாக முதலில் கிழக்கு மாகாணமே குறிவைக்கப்படுகின்றதோடு அது ...
– பொ. ஐங்கரநேசன் குற்றச்சாட்டு! இலங்கையில் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தி வரும் பிரதான காரணிகளில் தென்னை மரங்களில் பரவி வருகின்ற வெள்ளை ஈக்களின் தாக்கமும் ...
— விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு– (கனகராசா சரவணன்) மட்டக்களப்பிற்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு இன்று சனிக்கிழமை (05) மட்டு விமான நிலையம் மற்றும் புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு நகரில் இருந்து ...