அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், லோகிதராஜா ரோஹன், தங்கத்துரை சிவானந்தா ஆகியோர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ...
யானை மனித மோதலினால் உயிரிழந்த மக்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை மேற்கோள்காட்டி, புத்தாண்டின் ஆரம்ப தினத்தன்று சுற்றுச்சூழலை மீளமைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்திய நிலையில், அண்மையில் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட யானைகள் கூட்டமொன்று அரச நிறுவனத்தினால் பட்டினியுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் ...
Are you living Abroad? No one to take care of your aging parents / Family member in Sri Lanka? We are here for you… With Canadian Senior Care Standards Love for your loved ones…. 1.Skilled ...