அரசியல் செயற்பாட்டாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் மரபார்ந்த சொல்லை சமூக ஊடகங்களில் பயன்படுத்துவதை பயங்கரவாதச் செயலாகக் கருதுவது இலங்கையின் கல்விக் கொள்கைக்கு முரணானது என விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வடக்கு அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். டிசம்பர் 28ஆம் ...
யுத்த அனாதைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாமிற்குள் பிரவேசித்து அவர்களுக்கான நலன்புரி விடயங்களை பார்வையிடச் சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குழந்தைகள் ...
”முக்கிய பதவிகளுக்கு ”தலையாட்டி”களை நியமித்தும் பேச்சாளர் பதவியை மீண்டும் கைப்பற்றியும் கட்சியின் விசுவாசிகளை வெளியேற்றியும் இடைக்காலத் தடைகளை விதித்தும் சர்வாதிகாரத்தனமாக தமிழரசுக்கட்சியை தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சேடமிழுத்துக் கிடக்கும் தமிழரசுக் கட்சியின் இறுதிக் கிரியைக்கான ஏற்பாடுகளை ‘சுமந்திரன் அணி’ தடபுடலாக செய்து முடித்துள்ளது” கே.பாலா தமிழ் தேசிய ...