அண்மையில் இலங்கைத் தீவெங்கிலும் உள்ள அருங்கலை விற்பன்னர்களை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பெறும் போட்டியில் இலங்கை தேசிய அருங்கலைகள் பணியகத்தின் தங்க விருதினைத் தட்டிக் கொண்ட யாழ்ப்பாண மண்ணின் அருங்கலை வித்தகன் பத்மநாதன் சியாம்கிருஸ்ணா அவர்களை யாழ்ப்பாணம் வாழ் மக்கள் மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் மக்கள் பலரும் பாராட்டி மகிழ்கின்றார்கள். ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவான தமிழ் புத்திஜீவிகளில் சிலர் தமிழர் தாயகத்தில் கிராம மட்டத்தில் விவசாய அமைப்புகளைச் சந்தித்து, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வருகிறார்கள். இன்னொருபக்கம் கடல் தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சந்திரசேகரன் கடல் தொழிலாளர் சங்கங்களின் மத்தியில் தேசிய மக்கள் சக்தி ...
நாடு முழுவதும் 3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக்கணக்குகள் இல்லாத குடிமக்கள் வெகு குறைவு. அதே நேரத்தில் அந்த கணக்குகளை நுகர்வோர் சரியாக பயன்படுத்துவது இல்லை என்ற புகார்கள் இருக்கின்றன. இந்நிலையில், பயன்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் மூடப்படுவதாக ரிசர்வ் வங்கி ...