கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் திரு.சந்தீப் சௌத்ரிக்கும் இடையிலான கலந்துரையாடல் 26-12-2024 அன்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் ...
கடந்த பல வருடங்களாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரொ பெரும்பாகத்திலும் ஸ்காபுறோவிலும் மக்கள் சேவையாற்றும்Frontline Community Centre நிறுவனத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவரின் உரைநிகழ்ச்சி இடம்பெற்றது. Frontline Community Centre நிறுவனத்தின் நிறுவனரும் தலைவியுமான திருமதி விஜயா குலா தலைமை வகித்து கரு பழனியப்பன் அவர்களையும் வரவேற்றார். ...
பிரபா-50 என்னும் முழுமையான இசை நிகழ்ச்சியும் மக்கள் நலனுக்கான பயன்படும் இரண்டு நிறுவனங்களுக்கான நிதிசேகரிப்பு முயற்சியும் பிரபா-50 என்னும் முழுமையான இசை நிகழ்ச்சியும் அதன் மூலம் மக்கள் நலனுக்கான பயன்படும் இரண்டு நிறுவனங்களுக்கான நிதிசேகரிப்பு முயற்சியும் எதிர்வரும் 24-01-2025 அன்று ஸ்காபுறோ ‘பிரைட்ரன் கொன்வென்சன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கனடாவில் ...