யாழ்ப்பாணம் – வடமராட்சி, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாரந்தம் இடம்பெறும் நிகழ்வு 6ம் திகதி வெள்ளிக்கிழமைஅன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையினை, “குருவாய் வருவாய் “ என்ற ஆன்மீகத் ...
ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தெரிவிப்பு எமது ஒன்றாரியோ மாகாணத்திற்கான அடுத்த தேர்தலில் 2025ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எமது முதல்வர் டக் போர்ட் அவர்கள் தலைமையில் எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைத்து ...
ந.லோகதயாளன். முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமஅலுவலர் பிரிவில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம் புதிதாக அமைக்கப்படவேண்டும் எனவும் இதற்கு எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீட்டை உள்வாங்குமாறும் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அவரது கன்னியுரையில் கோரிக்கை விடுத்தார். ...