கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டுமென மு.க.ஸ்டாலின் கூறினார். காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் ...
“யூலைப் படுகொலைகள்” இடம் பெற்ற காலம் 1983ம் ஆண்டு யூலை மாதத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் அல்ல. இரண்டு வார காலம் வரை அந்த ‘கொரூரம்’ இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ‘அரங்கேற்றப்பட்டன’. அரச பயங்கரவாதிகளான இலங்கையின் இனவாத ஆட்சியில் இருந்த ஜனாதிபதியும் பிரதமர் மற்றும் அமைச்சர்களும் ...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம், இனி எவ்வாறு கேட்பது என தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார். சனிக்கிழமை தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற சிறைக் கைதிள் படுகொலை பொது ...