பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் 22 ம் திகதி புதன்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் – வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறைந்த குடும்பப் பெண்ணுக்கு ...
பு.கஜிந்தன் 22ம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் – றொட்டியாலடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் திடீரென கிழே விழுந்து உயிரிழந்துள்ளார். செட்டிவளவு, இணுவில் மேற்கு பகுதியை சேர்ந்த சபாபதிப்பிள்ளை நித்தியானந்தம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் ...
ந.லோகதயாளன். வடக்கு மாகாணச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. வடக்கு மாகாணச் சந்தைகளிற்கு வரும் மரக்கறி வகைகளில் விவசாயிகளிடம் சந்தை வியாபாரிகள் 10ற்கு ஒன்றை கழிவாக எடுப்பதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக கடந்த 10 ஆண்டுகளாக ...