மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் 22.01.2025 அன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் ...
இளவாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில்; ‘அனைத்துலக தமிழர் பேரவை’யின் தலைவரும் கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு “எமது தாயக மண் பல ஆண்டு கால யுத்தத்தின் காரணமாக வடுக்களும் சோகமும் வறுமையும் நிறைந்த ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது எனவே எங்கள் பிறந்த மண்ணை ஒரு ...
பு.கஜிந்தன் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிதியமைச்சர் தெரிவித்த கருத்திற்க்கு முன்னாள் யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னாள் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். 22-01-2025 அன்று பதன்கிழமை வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து ...