யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். 20ம் திகதி அன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர் மடப்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் ...
யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசு – தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும். காலஞ்சென்றவர்களான சின்னராசா – ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும். காலஞ்சென்ற கண்மணி ...
கனடாவில் தற்போது மத்திய அரசாங்கம். மாகாண அரசுகள் சில மற்றும் பல நகர சபைகள் ஆகியன ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்னும் அழகிய பெயரில் கொண்டாடி வருகின்றன. மேற்படி விழாக்கள் நடைபெற ஒவ்வொரு பிரதேசங்களிலும் இயங்கிவரும் தமிழர் அமைப்புக்கள் தங்கள் முழுமையான ஆதரவை ...