கொழும்பு போர்ட் சிட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் தொடர்பாக இலங்கைக் காவல்துறை முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 23ஆம் தேதி, கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை, மற்றொரு குழுவினர் கடத்திச் சென்று கொலை செய்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் ...
யாழ்ப்பாணத்தில் தனது அனுபவத்தை ஊடகவியலாளர்களிடம் வெளியிட்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் செம்மணி மனித புதைகுழி பகுதிக்குச் சென்று பார்க்க வாய்ப்பு கிடைக்காத ஒரே காரணத்தினால் மட்டுமே நாங்கள் எமது வாகனத்தை அங்கே நிறுத்தினோம். என்றாவது ஒரு நாள் அந்த இடத்தைப் பார்வையிட முடியும் என நம்புகிறேன் என இலங்கைக்கான ...
தமிழரசு கட்சி எம்.பி. சிறீதரன் கோரிக்கை ந.லோகதயாளன். ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் இராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டினார். யாழ். பலாலி பகுதியில் இராணுவத்தால் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டுவரும் தமிழ் மக்களின் ...