(புவுப்பிட்டிய. அவிசாவளை) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டை பிறப்பிடமாகவும், கனடா மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு குருபரன் சண்முகநாதன், 11-03-2026 அன்று அவிசாவளையில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் – அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா- இலட்சுமி ஆகியோரின் அன்பு மருமகனும், உதயசெளந்தரி (கனடா) ...
**அமெரிக்கா இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கிறது ** ஈரான் அழுத்தத்தின் கீழ் மேலும் உறுதியடைகிறது புவிசார் அரசியலை மறுவரையறை செய்யும் ஒரு போர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கும் ஈரானிய இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான மோதல், 21ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான புவிசார் அரசியல் நெருக்கடிகளில் ஒன்றாக வேகமாக உருவெடுத்துள்ளது. ...
பு.கஜிந்தன் 16ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் கடன் தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். பட்டினசபை வீதி, சங்கானை என்ற முகவரியைச் சேர்ந்த தியாகராஜா கிந்துஜன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் சுருக்கிட்டு தூக்கில் தொங்கி ...