1983- 2026 ஆம் ஆண்டு வரை இலங்கையில் 6 சிறைச்சாலைப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இதில் 1983, 1997 , 2000 ஆகிய ஆண்டுகளில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகள் முற்றிலும் இன ரீதியானவை. தமிழ் அரசியல் கைதிகளை இலக்கு வைத்தவை. இதில் 83 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் . 2012, ...
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்! தமிழ்த் தேசியப் பேரவையின் அந்த அணிக்குள் காணப்படும் ஐங்கரநேசன் முன்பு வட மாகாண அமைச்சராக இருந்தவர். விஜயின் ஆதரவாளர்கள் தெருவில் ஓர் ஆர்ப்பாட்டம் செய்தபோது அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையவர்களை ஐங்கரநேசன் கடுமையாக விமர்சிக்கும் காட்சி சமூகஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இப்பொழுது மீண்டும் அந்தக் ...
காசா முனை நிர்வாகத்தை கலைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக ...