கரூர் கூட்ட நெரிசலில் 410 பேர் பலியான சம்பவம் தொடர்பாக டில்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி விட்டு சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி ...
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் வரை ஒதுக்க தி.மு.க. விருப்பம் தெரிவித்திருந்தது. அதே சமயம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில், கடந்த தேர்தலில் ஒதுக்கிய 6 தொகுதிகளை ...
21 மார்ச் 2026. சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை யின் 33வது ஆண்டு விழாவில் தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர் தமிழருவி சிவகுமாரன் அவர்களும் ஏழிசைக்கீதங்கள் இசை நிகழ்வுக்காக தமிழகத்தின் பிரபல திரைப்படப் ...