முல்லைத்தீவு விஜயம் செய்த கனடா உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல் ந.லோகதநாளன். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் (Eric Walsh) கடந்த 15-10-2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்தார். மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனைச் சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் ...
– தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச்செல்வி வேண்டுகோள்! வடமாகாணத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றம் பெண் பிரதிநிதி ஒருவர் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் திருமதி மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் வேண்டுகோள் விடுத்தார். 15-10-2024 அன்று செவ்வாய்க்கிழமை ...
கனடா நாட்டு குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய தூதரக அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமரின் சமீபத்திய பேச்சு இருநாட்டு உறவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. கனடாவுக்கான இந்திய தூதரக அதிகாரியை வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டதை அடுத்து இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் ...