((மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)) (26-09-2024) மன்னார் கரையோர பிரதேசத்தில் காணப்படுகின்ற இல்மனைட் அகழ்வு தொடர்பாக பொது அமைப்புக்கள் மற்றும் மாஸ் மினரல் நிறுவனம் ஆகிய இரு தரப்பும் உடன் பட்ட விடையமாக திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது, மக்களுக்கு திருப்திகரமாக விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் பொது மக்களின் அனுமதியுடனும், மக்களின் ...
பு.கஜிந்தன் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தை சேர்ந்த ராபர்ட் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மீட்க அவரது குடும்பத்தினர் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு உதவியுடன் பல்வேறு வகையில் முயற்சி செய்தனர். இந்நிலையில் இலங்கை சிறைத்துறை ...
சிறப்பு திறணாய்வு கட்டுரை பேராசிரியர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஏ கே டி என்று அழைக்கபடும் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதியாக மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டிருக்கிறார். இந்தத்தேர்தல் ஒரு மும்முனைத் தேர்தலாக இருக்கும் எனப் பலர் சொன்னபோதும் அது ஒரு இரு முனைத்தேர்தலாகவே ...